இலங்கையருக்கு கனடாவில் லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்!
கனடாவில் கொரோனா பரவால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு தவிந்துவந்த இலங்கைத்தமிழருக்கு லொட்டரியில் மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
கனடாவின் Barrie நகரில் வசிந்துவரும் பிரதீபன் சிவராசா(Pradeepan Sivarasa) (42)என்ற இலங்கை நபருக்கே லொட்டரியில் மிகப்பெரிய பரிசு தொகை விழுந்துள்ளது.
கனடாவில் உள்ள மாகாணம் ஒன்றில் Lotto Max லொட்டரி சிட்டு வாங்கிய நிலையில் குறித்த லொட்டரி சீட்டில் பிரதீபன் சிவராசாவுக்கு $500,000 (இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 9 கோடி) பணத்தொகை கிடைத்துள்ளது. இதனால் குறித்த நபர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்.