இலங்கையில் அமுலுக்கு வந்தது இரவு நேர பயண தடை
srilanka
lockdown
new rule
night travel
By Praveen
கொரோனா பரவலின் காரணமாக நாடளாவிய இரவு நேர பயண தடை அமுலுக்கு வந்தது.
கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவலடைந்து வருகின்ற நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் இரவு நேரப் பயணத்தடை விதிக்க அரசாங்கம் தீர்மானத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, நாடளாவிய ரீதியில் 12.05.2021 திகதி இரவு 11.00 மணிமுதல் அதிகாலை 04.00 மணிவரை பயணத்தடை விதிக்கப்படவுள்ளது.
இந்தப் பயணத் தடையானது எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US