பாய்ந்து வந்த இரயில்... தூக்கி வீசப்பட்ட கனேடிய பெண்
hospital
death
woman
edmonton
By Arbin
தெற்கு எட்மண்டனில் இரயில் மோதி தூக்கி வீசப்பட்ட பெண் ஒருவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
தெற்கு எட்மண்டனில் செவ்வாய்க்கிழமை பகல் குறித்த கோர சம்பவம் நடந்துள்ளது. பொலிசார் வெளியிட்ட தகவலில், 34 வயதான குறித்த பெண்மணி பகல் சுமார் 7.25 மணியளவில் இரயில் தண்டவாளத்தை கடந்துள்ளார்.
ஆனால் அந்த வேளை அவர் இரயில் ஒன்று அப்பாதையில் வருவதை கவனிக்கவில்லை எனவும், இதனால் குறித்த பெண்மணி இரயில் மோதி தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US