சுவிஸில் புதிதாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு!
சுவிஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் 15 ஆயிரத்து 29 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து சுவிஸில் 14 இலட்சத்து 48 ஆயிரத்தை 527 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 ஆயிரத்து 405 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
சுவிஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 3 இலட்சத்து 67 ஆயிரத்து 377 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், Covid-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 301 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுவிஸில் கடந்த 24 மணி நேரத்தில் 12ஆயிரத்து 578 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 10 இலட்சத்து 68 ஆயிரத்து 745 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.