சுவிஸில் ஒரே நாளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம்!
சுவிஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் 6,883 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில், 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து சுவிஸில் 13 இலட்சத்து 5 ஆயிரத்தை 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 ஆயிரத்து 334 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
சுவிஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 3 இலட்சத்து 7 ஆயிரத்து 328 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், Covid-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 307 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 20,009 தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 10 இலட்சத்து 45 ஆயிரத்து 28 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.