பிறந்த வீட்டை பிரிவதற்கு மனமில்லாமல் கதறிய மணமகள்...இறுதியில் மணமகன் செய்த செயல்
இன்றைய காலகட்டத்தில் இணையத்தின் மூலம் பல விஷமான நிகழ்வுகளை கேட்க்கிறோம் காண்கிறோம்.
அந்த வகையில் தற்போது மிகவும் சுவாரசியமான காணொளி ஒன்று வெளியாகியுள்ளது என்று தான் கூற வேண்டும். அப்படி அந்த காணொளியில் பிறந்த வீட்டை பிரிய அடம்பிடித்த பெண்ணை மணமகன் அலாக்காக தூக்கி செல்லும் காட்சிதான் இது.
இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பட்ட திருமணம் நடத்தும் முறையில் பல வித்தியாசங்கள் இருந்தாலும், மணப்பெண் ஆனவர் பிறந்த வீட்டை பிரிந்து செல்லும் நிகழ்வு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதுபோன்ற பிரிவு தான் இந்த சம்பவம். மணமகள் தான் பிறந்த வீட்டை பிரிய மனமின்றி வெகு நேரமாக கதறி அழுது அ.ல.ப்பறை செய்துள்ளார். இதனை கவனித்த மணமகன் மணமகளை அள்ளி தூக்கி செல்கின்றார். இந்த காணொளியை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.