நிலச்சரிவில் பள்ளிக்கூடம் புதைந்ததில் 3 குழந்தைகளுக்கு நேர்ந்த கதி!
Colombia
By Sundaresan
கொலம்பியாவில், நிலச்சரிவில் பள்ளிக்கூடம் புதைந்ததில் 3 குழந்தைகள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
அண்டியோக்கியா மாநிலத்தில், ஆண்டீஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமப்புர பள்ளிக்கூடம் ஒன்று புதைந்துள்ளது.
இதன்போது பள்ளியில் இருந்த 22 குழந்தைகளில் 17 பேர் நூலிழையில் தப்பி ஓடிய நிலையில், 5 குழந்தைகள் உள்ளே சிக்கி கொண்டனர்.
அவர்களில், 3 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், 2 பேரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US