இலங்கையில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்
Husband
Wife
Stab
By Praveen
குடும்ப தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திய கணவரைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.
வலி.வடக்கு தையிட்டி பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் நேற்று கணவன் மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தனது மனைவியை கணவன் கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின்போது குறித்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இதனையடுத்து தலைமறைவான கணவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US