பிரான்ஸில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!
France
By Sundaresan
பிரான்ஸின் தலைநகர் பாரிஸ் மற்றும் இல் து பிரான்ஸ் மாகாணம் முழுவதும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
அங்கு ஓரினச்சேர்க்கையாளர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 573 வழக்குகள் காவல்நிலையத்தில் பதியப்பட்டுள்ளன.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 30.5 சதவீதம் அதிகமாகும். கடந்த 2021 ஆம் ஆண்டில் 439 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இவற்றில் தலைநகர் பாரிஸில் மிக அதிகமாகவும் (359 வழக்குகள்) அதற்கு அடுத்ததாக Seine-Saint-Denis மாவட்டத்திலும் அதிக வழக்குகள் (106 வழக்குகள்) பதிவு செய்யப்பட்டுள்ளன.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US