ஜோர்ஜியாவில் 5 பேரை சுட்டு வீழ்த்திய நபரால் பரபரப்பு!
Georgia
By Sundaresan
ஜோர்ஜியாவில் ஒரு நபர் இன்று நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யா மற்றும் கருங்கடலுக்கு அருகிலுள்ள ஜோர்ஜியாவின் சகேரெஜோ நகரில் இன்று இச்சம்பவம் இடம்பெற்றள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னாள் படை வீரரான நபரே துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார் என தெரியவந்துள்ளது. இதனால் நால்வர் கொல்லப்பட்டனர். பின்னர் அவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவத்தில் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1974 ஆம் அண்டு பிறந்த மேற்படி ஆயுததாரி , 2006 முதல் 2024 ஆம் ஆண்டுவரை இராணுவத்தில் பணியாற்றியவர் என ஜோர்ஜிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US