காபூல் குண்டுவெடிப்பு; பிரிட்டனை சேர்ந்த குழந்தை உள்பட 3 பேர் பலி
killed
kabhul
boming
british-child
By Sulokshi
ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தில் நடந்த 2 குண்டுவெடிப்பில் பிரிட்டனை சேர்ந்த குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காபூலில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 170 பேர் பயாகியிருந்தனர்.
இந்த சம்பவத்தில் பிரிட்டனைச் சேர்ந்த 2 பேரும் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக வெளியுறவு செயலர் டொமினிக் ராப் (Dominic Robb) கூறியுள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US