சுரங்க இடிபாடுகளில் சிக்கிய 9 பேருக்கு நேர்ந்த சோகம்!
Africa
South Africa
Death
By Sundaresan
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோ குடியரசில் சுரங்க இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள் 9 பேர் புதைமணலில் இருந்து மீட்கப்பட்டனர்.
அங்கு தொடர்ந்து கனமழை நீடித்து வந்ததால் நிலச்சரிவு ஏற்பட்டு சுரங்க இடிபாடுகளில் சில தொழிலாளர்கள் சிக்கினர்.
இந்நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்றது, அப்போது மணலில் சிக்கி இருந்தவர்கள் 9 பேர் அடுத்தடுத்து மணல் புதையலில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறினர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US