கல்குவாரி இடிந்து விழுந்ததில் 8 தொழிலாளர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!
India
By Sundaresan
மிசோரம் ஹனாதியால் மாவட்டத்தில் மவுதாரில் தனியார் கல்குவாரி இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் 8 பேர் இன்று சடலமாக மீட்கப்பட்டனர்.
மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள 4 பேரின் உடல்களை தேடும் பணியில், தேசிய மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தொழிலாளர்கள் மதிய உணவு இடைவேளை முடிந்து, மீண்டும் பணிக்கு திரும்பியபோது, நேற்று இந்த விபத்து நிகழ்ந்தது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US