துருக்கியில் தரையிறங்கும்போதும் ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலி
accident
death
russia
flight
turkey
By Praveen
ரஷ்ய விமானம் துருக்கியில் தரை இறங்கும்போது விபத்திற்குள்ளானதில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
துருக்கியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க உதவுவதற்காக ரஷ்யாவில் இருந்து பி-200 ரக தீயணைப்பு விமானம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த விமானத்தில் ரஷ்ய ராணுவத்தின் 5 விமானிகள் மற்றும் 3 துருக்கி நாட்டு நிபுணர்கள் என மொத்தம் 8 பேர் பயணித்தனர்.
துருக்கியின் அடானா மாகாணம் அருகே விமானம் தரை இறங்கும்போது திடீரென விபத்திற்குள்ளானது. இதில், 8 பேரும் பலியாகியுள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US