பிரித்தானியாவில் ஒரே நாளில் இத்தனை பேர் பலியா? அதிர்ச்சியில் மக்கள்
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1 இலட்சத்து 20 ஆயிரத்து 821 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 379 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து பிரித்தானியாவில் 1 கோடியே 47 இலட்சத்து 32 ஆயிரத்தை 594 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 இலட்சத்து 50 ஆயிரத்து 609 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 36 இலட்சத்து 36 ஆயிரத்து 111 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 820 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 87 ஆயிரத்து 362பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 1 கோடியே 9 இலட்சத்து 44 ஆயிரத்து 874 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.