சேமிப்பு பணத்தை மீளப்பெற 10 பேரை பிணைக் கைதிகளாக்கிய நபர்!

World Economic Crisis
By Sulokshi Aug 12, 2022 08:59 AM GMT
Report

   லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் சேமிப்பு பணத்தை மீள எடுப்பதற்காக 10 பேரை பிணைக் கைதிகளாக சிறைபிடித்து வைத்திருந்த நபர் தற்போது, பொதுமக்களால் ஹீரோவாக போற்றப்பட்டுள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) ஒரு துப்பாக்கி மற்றும் பெட்ரோல் கொள்கலனுடன் நகரின் மேற்கில் உள்ள ஹம்ரா வீதிக்கு அருகிலுள்ள பெடரல் வங்கிக் கிளைக்குள் ஒருவர் நுழைந்தார்.

சேமிப்பு பணத்தை மீளப்பெற 10 பேரை பிணைக் கைதிகளாக்கிய நபர்! | Who Went Bank Recover The Savings Became A Hero

தனது தந்தையின் மருத்துவக் கட்டணத்தைச் செலுத்துவதற்காக பணம் கோரிய அவர், பணத்தை தராவிட்டால் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துக்கொள்வதாக மிரட்டியதுடன் வங்கிக்கு வருகை தந்திருந்த 10 பேரை பிணைக் கைதிகளாக சிறைபிடித்துக்கொண்டார்.

இந்நிலையில் 35,000 அமெரிக்க டொலர்கள் (£29,000) சேமிப்பை முன் கூட்டியே பெறுவதற்கு பேரம்பேசுபவர்கள் ஒரு உடன்படிக்கையை மேற்கொண்ட பிறகு, எந்தக் காயமும் இன்றி அமைதியான முறையில் மோதல் முடிவுக்கு வந்தது. சுமார் ஏழு மணி நேர போராட்டத்தின் பின்னர் வங்கிக் கிளையிலிருந்து பிணைக் கைதிகளையும் சந்தேக நபர்களையும் பொலிஸார் அழைத்துச் சென்றனர்.

சேமிப்பு பணத்தை மீளப்பெற 10 பேரை பிணைக் கைதிகளாக்கிய நபர்! | Who Went Bank Recover The Savings Became A Hero

சந்தேக நபர் வெளியில் வரும் போது, அவரது நடவடிக்கைகள் பொதுமக்களின் ஆதரவைப் பெற்றதுடன் வெளியில் கூடி ஆரவாரத்துடன் கூடிய கூட்டம் ‘நீங்கள் ஒரு ஹீரோ’ என்று கோஷமிட்டனர்.

எனினும், அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்கொள்வாரா என்பது குறித்து அதிகாரிகள் இன்னும் கூறவில்லை. சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், 42 வயதான பாஸ்ஸம் அல்-ஷேக் ஹூசைன் எனவும் அவர் உணவு விநியோக ஓட்டுநர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேமிப்பு பணத்தை மீளப்பெற 10 பேரை பிணைக் கைதிகளாக்கிய நபர்! | Who Went Bank Recover The Savings Became A Hero

லெபனானில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், லெபனானில் உள்ள வங்கிகள், மக்கள் எவ்வளவு பணத்தை அணுகலாம் என்பதில் கடுமையான விதிகளை வைத்துள்ளன.

அத்துடன் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நாட்டின் பணமில்லா வங்கிகள் வெளிநாட்டு நாணய சொத்துக்களை திரும்பப் பெறுவதற்கு கடுமையான வரம்புகளை விதித்துள்ள நிலையில் இது மில்லியன் கணக்கான மக்களின் சேமிப்பை கட்டுப்படுத்தியுள்ளது.

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US