காதலியை கொன்று உடலை சுவற்றில் பதுக்கிய இளைஞர்; மூன்று மாதங்களில் பின்னர் சிக்கினான்

young man hid his body against the wall Three months later he was trapped
By Vasanth Jan 18, 2021 02:06 PM GMT
Vasanth

Vasanth

Report

இந்தியாவில் காதலியை கொன்று வீட்டில் சுவற்றுக்குள் வைத்து பூசி மறைத்து வைத்து பிணம் இருந்த வீட்டில் கடந்த 3 மாதமாக வசித்துவந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவில் உள்ள பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயதுடைய அனிதா மோஹிதே. Boisar-ல் உள்ள மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தில் (MIDC) வேலைபார்த்துவந்த இவர், அதே அலுவலகத்தில் பணியாற்றிவந்த 30 வயது மிக்க ஒரு ஆணைக் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளார்.

இந்த நிலையில், அனிதா கடந்த அக்டோபர் மாதம் முதல் காணவில்லை. அவரது உறவினர்களும் எல்லா இடங்களிலும் தேடியுள்ளனர், ஆனால் அவர்களின் தேடல் வீணானது. இதற்கிடையில், அவர் கடைசியாக ஆக்டொபர் 21-அம திகதி அவரது காதலனுடன் ஷாப்பிங் சென்றதாக தகவல் கிடைத்ததையடுத்து, அனிதாவின் சகோதரர்கள் அந்த நபரை தேடியுள்ளனர்.

பிறகு ஒருவழியாக அவரைக் கண்டுபிடித்த உறவினர்கள், அனிதா எங்கே எனக் கேட்க, அவர் குஜராத்தில் உள்ள வாபி எனும் இடத்தில் வசித்துவருவதாக கூறியுள்ளார். மேலும், உறவினர்களை நம்ப வைப்பதற்காக அனிதாவின் சமூக வலைதள பக்கங்கள் மற்றும் வாட்ஸஅப்பை பயன்படுத்தி, அவர் குஜராத்தில் உயிருடன்தான் இருக்கிறார், தன்னுடன் தொடர்பில் இருக்கிறார் எனக் கூறி சாட்டிங் செய்துள்ளதை ஆதாரமாக காண்பித்துள்ளார்.

ஆனால், தொடர்ந்து அனிதாவைப் பற்றி விசாரித்தபோது அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துளார். இதனால் சந்தேகப்பட்ட அனிதாவின் சகோதரர்கள் அவனைப் பிடித்து பொலிஸில் ஒப்படைத்தனர்.

பொலிஸ் அவனை விசாரித்தபோது தான் உண்மை வெளிவந்தது. அவன் கடந்த 5 வருடமாக அனிதாவை காதலிப்பதாக, தொடர்ந்து அவரிடமிருந்து பணத்தை வாங்கி செலவு செய்துவந்துள்ளார். ஒரு கட்டத்தில் அனிதா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்த்தியதால் கடுப்பான அவன், அனிதாவை தனது வீட்டிற்கு கூட்டிவந்து கொலை செய்துள்ளான்.

பிறகு சடலத்தை அதே வீட்டில் சுவற்றுக்குள் வைத்து பூசி மறைத்து வைத்து பிணம் இருந்த வீட்டில் கடந்த 3 மாதமாக வசித்துவந்துள்ளான். இந்நிலையில், அவன் கைது செய்யப்பட்டு, அவன் மீது IPC சட்டம் 363, 302 மற்றும் 201 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அனிதாவின் உடல் எலும்புக்கூடாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US