உக்ரைனின் தொடங்கிய ஏவுகணை தாக்குதில் 3 பேர் பலி
உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யா தற்போது தாக்குதல் தொடங்கிய நிலையில் 3 பேர் உயிரிழந்துடன் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்
நகரின் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த தாக்குதலானது இன்று (2024.06.23) சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதலின் போது குடியிருப்பு கட்டிடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எரிசக்தி மற்றும் மின் உற்பத்தி உள்கட்டமைப்பு மீதான இடைவிடாத தாக்குதல்களால் நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் மின் உற்பத்தி திறனை இழந்துள்ளன.
16 ஏவுகணைகள் மற்றும் 13 ட்ரோன்கள் மூலம் ஆற்றல் மீது 8 தாக்குதல்களை உக்ரைன் அறிவித்தது.