அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் உயிரிழப்பு
america
dies
peoples
gunfire
By Praveen
அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் நைட்கிளப் அருகே நடந்த வாக்குவாதத்தில், கூட்டத்தில் இருந்த 2 பேர் திடீரென துப்பாக்கியால் சுட்டு உள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். இதுபற்றி காவல் துறை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்து உள்ளனர்.
அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். காயமடைந்த மற்ற 7 பேரின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என தெரிவித்து உள்ளது.
இதுபோன்று நகரில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 5 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டனர். அவர்களில் ஒருவர் பின்னர் உயிரிழந்து விட்டார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US