இலங்கையில் மீட்கப்பட்ட பாடசாலை மாணவி மற்றும் வாலிபரின் சடலம்
கரந்தெனிய, பிஹிம்பிய கந்த பிரேதேசத்தில் உள்ள கறுவா தோட்டத்திலிருந்து பாடசாலை மாணவி மாற்றும் வாலிபர் ஆகியோரது சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலங்களில் ஆண் சடலம் சுமார் 20 வயதுடையதாகவு,ம் பெண் சடலம் சுமார் 16 வயதுடையதும் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய னொளியில் பெனின் சடலத்தையும் தரையில் இறந்த நிலையில் இருந்த ஆணின் சடலத்தையும் மீட்டனர்.
இந்நிலையில்,உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக எல்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரந்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.