உலகளாவிய கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 லட்சத்தைக் கடந்தது
உலகளாவிய கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 லட்சத்தைக் கடந்தது.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 16.37 லட்சத்தைத் தாண்டியது.
உலகில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனாஇரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் உலகளவிலும் கொரோனாபாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 16,37,26,597 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவா்களில் 33,93,551 போ் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 14,21,98,024 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமார் 1,80,32,473 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,02,549 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலக நாடுகளில் அமெரிக்கா கொரோனா பாதிப்பில் முதலிடத்திலும், அங்கு பாதித்தோர் எண்ணிக்கை 3,371,5,951 ஆகவும், 24,96,5,463 பேர் பாதித்து இந்தியா இரண்டாமிடத்திலும் உள்ளது.