நாட்டில் 9 ஆண்டு காலப்பகுதியில் 3000 ஐ கடந்த காட்டு யானைகளின் இறப்பு
Sri Lanka
Tourism
Elephant
By Sahana
2015 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான 9 ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் காட்டு யானைகளின் இறப்பு எண்ணிக்கை 3,400ஐ கடந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இதனை தெரிவித்த அவர், இன்றுவரை 3,477 காட்டு யானைகள் இறந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
காட்டு யானைகளின் தாக்குதலால் கடந்த 9 ஆண்டுகளில் 1,190 பேர் பலியாகியுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்தார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US