இலங்கையில் நால்வருக்கு மரண தண்டனை!
Colombo
Sri Lanka
Sri Lanka Magistrate Court
Crime
By Sulokshi
இலங்கையில் கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட நால்வருக்கு பலப்பிட்டி மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கொலை முயற்சி மற்றும் ஒருவரைக் கொன்று மற்றவரைக் காயப்படுத்திய குற்றச் செயல்கள் தொடர்பாக பலப்பிட்டி மேல் நீதிமன்றில் இடம்பெற்ற நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் நான்கு குற்றவாளிகளுக்கு புதன்கிழமை (22) மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தெஹிவளை, மொரட்டுவை மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US