பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!
Pakistan
Imran Khan
World
By Shankar
5 months ago

Shankar
Report
Report this article
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு Imran Khan 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அல்-காதிர் அறக்கட்டளை மூலம் 190 மில்லியன் பவுண்டுகள் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் இவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அவரது மனைவி புஸ்ரா பீவிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறை தண்டனையோடு இம்ரான் கானுக்கு ரூ.10 லட்சம் மற்றும் புஸ்ரா பீவிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதத்தை செலுத்த தவறினால் இம்ரான் கானுக்கு கூடுதலாக 6 மாத சிறை தண்டனையும், புஸ்ரா பீவிக்கு 3 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 நிமிடங்கள் முன்
32 நிமிடங்கள் முன்
49 நிமிடங்கள் முன்
31 நிமிடங்கள் முன்
6 நிமிடங்கள் முன்
49 நிமிடங்கள் முன்
25 நிமிடங்கள் முன்
24 நிமிடங்கள் முன்
9 நிமிடங்கள் முன்
24 நிமிடங்கள் முன்
35 நிமிடங்கள் முன்
32 நிமிடங்கள் முன்
32 நிமிடங்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US