படகில் செல்லும் போது செல்ஃபி எடுக்க முயன்ற 7 பேருக்கு நேர்ந்த பரிதாபம்! சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
death
indonesia
selfie
java island
By Praveen
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் படகில் சென்றவர்கள் செல்ஃபி எடுக்க முயன்றதால், ஏழு பேர் பலியான சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ஒரு படகில் 20 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். படகு நடுக்கடலில் சென்றபோது அனைவரும் ஒரு இடத்தில் நின்று செல்பி எடுக்க விரும்பியுள்ளனர். அதன்படி அனைவரும் ஒரேபக்கம் செல்ல, படகு எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய ஜாவா போலீஸ் உயர் அதிகாரி அதிகமானோர் பயணம் செய்ததே விபத்துக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளார். எப்படியாயினும், செல்பி மோகத்தால் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US