நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல்; இன்றுடன் 22 வருடங்கள்
United States of America
New York
World War II
By Sulokshi
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டு இன்றுடன் (11) 22 ஆண்டுகள் நிறைவடைகிறது.
‘செப்டெம்பர்11’ தாக்குதல் அல்லது உலக வரலாற்றில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதலாக கருதப்படுகிறது.
இந்த தாக்குதல் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகனை குறிவைத்து அல்-கொய்தா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதலில் உலக வர்த்தக மையத்தின் இரு கோபுரங்களும் அழிக்கப்பட்டது. அத்துடன், அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகனும் கடுமையாக சேதமடைந்தது.
மேலும் அந்த தாக்குதல்களில் 3,000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாகவும் கூறப்படுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US