திருமணத்தன்று ஓடிப்போன மணமகன்

Indonesia
By Independent Writer Jan 25, 2022 11:21 AM GMT
Independent Writer

Independent Writer

Report

திருமணத்தன்று மணமகன், தப்பியோடியதால் மணப்பெண் வாளை திருமணம் செய்துள்ள சம்பவம் ஒன்று இந்தோனேஷியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்தோனேஷியாவின் பாலியைச் சேர்ந்த பெண் நீ புட்டு மெலினா, இவர் இந்து சமூகத்தைச் சேர்ந்த பெண். அந்நாட்டு வழக்கப்படி இந்த பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் நடக்கவிருந்தது.

திருமணத்திற்கு முன்பே இருவரும் பேசி பழகி வந்துள்ளனர். இந்நிலையில், மெலினா தன் வருகால கணவன் தான் என கருதி அவருடன் பழகியதில் கர்ப்பமாகியுள்ளார்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் கடந்த ஜனவரி 12ஆம் திகதி திருமணம் நடக்கவிருந்தது.

இருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை திருமணதன்று வேறு ஒரு பெண்ணுடன் ஓடிப்போய்விட்டார். இதனால் திருமணவீடே பரபரப்பிற்குள்ளானது. இந்நிலையில் அந்நாட்டு வழக்கப்படி ஒரு வாள் என்பது ஒரு ஆண்மகனின் அடையாளம்.

அந்த நாட்டு ஆண்கள் வாள்களை கையில் ஏந்தியபடிதான் திருமணம் செய்வார்கள் ஏதோவது சூழ்நிலை காரணமாக திருமணத்திற்கு மணமகன் வரமுடியவில்லலை என்றால் அவர் கையில் ஏந்திய வாளை கொண்டு வந்து பெண் அந்த வாளை தன் கணவனாக கருதி திருமணம் செய்து கொள்வார்கள்.

கணவர் வந்ததும் அவருடன் சேர்ந்து வாழ்வார். ஒரு வேலை திருமணம் நடப்பதற்கு முன்பு நிச்சயிக்கப்பட்டவர் இறந்துவிட்டால் இந்த நடைமுறையை பின்பற்றுவர். இப்படியாக திருமணத்தன்று மணமகன் ஓடிப்போனதால் அவராது வாளை மெலினா திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஏற்பாடாகி அது நின்றுவிட்டால் அது அந்த பெண்ணின் பெற்றோர்களுக்கு பெரும் அவமானம். அந்த அவமானம் நீங்க இப்படியாக வாளை திருமணம் செய்து கொள்வார்கள். அதன் படி மெலினா வாளை திருமுணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த திருமணம் சட்டப்பூர்வமாக சொல்லது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது சம்பர்தாயத்திற்கான திருமணம். சட்டப்படி குழந்தைக்கு ஓடிப்போனவர் பெயரை தந்தை என்கிற இடத்தில் சேர்க்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US