தென் கொரியாவில் கடற்படை விமானம் விபத்துக்குள்ளானதில் மூவர் பலி!
South Korea
World
By Sahana
தென்கொரியாவின் போஹாங்கில் கடற்படை விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
நான்கு பணியாளர்களை ஏற்றிச் சென்ற தென் கொரிய கடற்படையின் P-3C ரோந்து விமானம், பயிற்சியின் போது, போஹாங்கிலிருந்து புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே விபத்துக்குள்ளானது.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
விபத்து நடந்த இடத்தில் இருந்து இதுவரை 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதோடு எஞ்சிய நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US