கனடா மாகாணம் ஒன்றில் கோர விபத்து: இருவருக்கு நேர்ந்த சோகம்!
Tragedy for both
Accident in one of the provinces of Canada
By Vasanth
கியூபெக் அதிவேக நெடுஞ்சாலையில் பேலிங்டன் பகுதியில் இன்று அதிகாலை 6 மணியளவில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், 2 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் நான்கு கார்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US