பல்கலைக்கழகத்தில் 2 மாணவிகள் உட்பட மூவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இளைஞன்!
Australia
Crime
By Shankar
ஆஸ்திரேலிய தலைநகர் கேன்பராவில் உள்ள தேசிய பல்கலைக்கழகத்திக்குள் நுழைந்த 24 வயது இளைஞன் ஒருவர் இரண்டு மாணவிகள் உட்பட மூவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளர்.
இச்சம்பவம் தொடர்பில் தகவலறிந்து விரைந்த பொலிஸார் இளைஞரை சம்பவ இடத்திலேயே வைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞன் அந்த பல்கலைக்கழக மாணவர் இல்லை என தெரிவித்த பொலிஸார் தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் விசாரித்து வருகின்றனர்.
குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவி ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US