ஏதிலிகள் படகுகள் கடலில் மூழ்கியதில் 24 பேர் பலி
Refugee
Africa
Europe
World
By Sulokshi
6 months ago

Sulokshi
Report
Report this article
ஐரோப்பாவுக்குள் நுழையமுயன்ற ஏதிலிகள் படகுகள் கடலில் மூழ்கியதில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவக்கள் கூறுகின்றன.
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா. இந்நாட்டை சேர்ந்த பலர் பொருளாதார வாய்ப்புகளை தேடி ஐரோப்பாவுக்குள் நுழைய ஆபத்தான கடல்வழி பயணத்தை மேற்கொள்கின்றனர்.
இந்த பயணத்திபோது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் அரங்கேறுகின்றன. இந்நிலையில், சோமாலியாவை சேர்ந்த 70 பேர் 2 படகுகளில் இந்திய பெருங்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக 2 படகுகளும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்த நிலையில் , விபத்தில் சிக்கிய 46 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
42 நிமிடங்கள் முன்
45 நிமிடங்கள் முன்
24 நிமிடங்கள் முன்
31 நிமிடங்கள் முன்
51 நிமிடங்கள் முன்
47 நிமிடங்கள் முன்
11 நிமிடங்கள் முன்
46 நிமிடங்கள் முன்
43 நிமிடங்கள் முன்
22 நிமிடங்கள் முன்
29 நிமிடங்கள் முன்
28 நிமிடங்கள் முன்
23 நிமிடங்கள் முன்
19 நிமிடங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US