இலங்கையில் அனைத்து ராஜபக்ஷர்களும் பதவி விலகுகின்றனரா?...வெளியாகவுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு
Srilanka
Protest
People
Post
Resigning
Economic Crisis
Rajapksha Family
By Praveen
இலங்கையில் அரசின் இறுதி முடிவு இன்று இரவு அல்லது நாளை காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, அமைச்சரவையில் உள்ள ராஜபக்ஷர்கள் அனைவரும் பதவி விலகத் தயாராக இருப்பதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை துறக்கக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகல் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US