ஒன்ராறியோ அரசு ரயில் சேவை நிறுத்தம்
train
suspended
By Arbin
4 years ago

Arbin
Report
Report this article
மில்டன் ரயில் நிலையத்தின் கிழக்கே உள்ள தடங்களில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து மில்டன் லைனில் ஒன்ராறியோ அரசின் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணையை முன்னெடுத்த பொலிசார், காலை 7 மணியளவில் பாதசாரி ஒருவர் ரயில் விபத்தில் சிக்கியதாக கண்டறிந்தனர்.
சம்பவத்தின் போது ஒன்ராறியோ அரசு ரயிலில் 36 பயணிகள் இருந்துள்ளனர். Sixth Line-ல் நடந்த இந்த விபத்து காரணமாக தற்போது அப்பகுதி மூடப்பட்டுள்ளது.
மேலும் மில்டன் லைன் பகுதி வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சுமார் இரண்டு மணி நேரத்திற்குள் மறுபடியும் சேவைகள் வழமையாக தொடரும் எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US