கனடாவில் சர்வதேச பல்லுயிர் பன்முகத்தன்மை மாநாடு ஆரம்பம்!
Canada Mirror
Government of Canada
Canada
By Sundaresan
சர்வதேச பல்லுயிர் பன்முகத்தன்மை மாநாடு COP15 கனடாவில் நேற்று ஆரம்பமானது.
ஐக்கிய நாடுகளின் செயலாளர் அன்ரோனியோ குட்ரஸ்(Antonio Guterres), கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) ஆகியோர் மாநாட்டை ஆரம்பித்து வைத்தனர்.
கனடாவின் Onondaga பிராந்தியத்தின் முதல்வரான பழங்குடியினத் தலைவர் தடோடாஹோ சித் மலை(Tadodaho sid hill) வரலாற்றில் முதல்முறையாக ஆரம்ப உரையாற்றினார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US