அகதிகள் முகாம்கள் உள்ள பகுதியில் வெடித்த கண்ணிவெடி: 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு!
Refugee
Yemen
Refugee Camps
Bomb Blast
By Shankar
ஏமனில் புலம்பெயர்ந்த அகதிகள் முகாம்கள் உள்ள பகுதியில் கண்ணிவெடி வெடித்ததில் 3 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேர் காயமடைந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமன் - தெற்கே லாஜ் மாகாணத்தில் புலம்பெயர்ந்த அகதிகள் முகாம்கள் உள்ளன. இதில், போரால் பாதிக்கப்பட்டு தப்பி வந்த நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் தங்கியுள்ளார்.
இந்த நிலையில், அந்த பகுதியில் திடீரென கண்ணிவெடி ஒன்று வெடித்ததில் 3 குழந்தைகள் பலியாகி உள்ளனர். 4 பேர் காயமடைந்தனர்.
கூடாரங்களுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த அந்த குழந்தைகள், மண்ணில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை தெரியாமல் மிதித்ததால் வெடித்ததாக அதிகாரி ஒருவர் கூறினார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US