3 நாட்கள் தேசிய துக்க தினமாக அறிவித்த லிபியா
Libya
By Sulokshi
லிபியா புயலை அடுத்து அங்கு உயிரிழவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 3 நாட்கள் தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அடுத்த 3 நாட்களுக்கு தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
லிபியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கிய டேனியல் சூறாவளியில் சுமார் 2 ஆயிரத்து 300 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
டேனியல் சூறாவளி தாக்கியதை அடுத்து டெர்னாவில் இரண்டு நீர்த்தேக்கங்களும் நான்கு பாலங்களும் உடைந்து நகரின் பெரும்பகுதி நீரில் மூழ்கின.
மேலும் இந்த அனர்த்தத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US