கொழும்பில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்!

Protest Colombo People Namal Rajapaksa Gotabaya Rajapaksa Economic Crisis Presidential Office SL Crisis Sri lanka Crisis Mahinda Rajapaka
By Shankar Apr 05, 2022 12:33 AM GMT
Shankar

Shankar

Report

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

இலங்கையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு வசதியாக இலங்கை மந்திரிகள் அனைவரும் கூண்டோடு இராஜினாமா செய்தனர்.

கொழும்பில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்! | Presidential Office People Protest Economic Crisis

அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa), பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) இருவரையும் தவிர்த்து மீதமுள்ள 26 மந்திரிகளும் இராஜினாமா செய்தனர். இதல் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நமல் ராஜபக்ஷவும் (Namal Rajapaka) அடங்குவார்.

கொழும்பில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்! | Presidential Office People Protest Economic Crisis

இந்த நிலையில் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். முன்னதாக இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்கள் நேற்றும் நாடு முழுவதும் வீரியமாக அரங்கேறின.

கொழும்பில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்! | Presidential Office People Protest Economic Crisis

கடும் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தபோதும் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட போராட்டக்காரர்கள் நேற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கொழும்பில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்! | Presidential Office People Protest Economic Crisis

ராஜபக்ஷ உடனடியாக பதவி விலகக்கோரி கோஷமிட்ட அவர்கள், அங்கே போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகளையும் கீழே தள்ளிவிட்டு ராஜபக்ஷவின் வீட்டை நோக்கி முன்னேறினர்.

கொழும்பில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்! | Presidential Office People Protest Economic Crisis

உடனே அங்கே பாதுகாப்புக்கு நின்ற பொலிஸார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US