கனடாவில் பொலிஸ் வேடத்தில் பெண்ணை கடத்திய கும்பல்
ஒன்ராறியோவின் வாசகா கடற்கரை பகுதியில் பெண் ஒருவர் வீடு புகுந்து கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
கடந்த வாரம் புதன்கிழமை வாசகா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றிற்கு மூன்று பொலிசார் சென்றுள்ளனர்.
அவர்கள், 37 வயதான Elnaz Hajtamiri என்பவரை கைது செய்ய வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் குறித்த மூவரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட குடியிருப்பின் உரிமையாளர் உடனடியாக 911 இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.
ஆனால் சுதாரித்துக் கொண்ட பொலிஸ் வேடமணிந்த அந்த மூவர் கும்பல் வலுக்கட்டாயமாக Elnaz Hajtamiri என்பவரை கடத்தி சென்றுள்ளனர்.
குறித்த தகவலை தற்போது பொலிசார் வெளியிட்டுள்ளனர். அவர்கள் மூவரும் வெள்ளை நிற SUV வாகனம் ஒன்றில் மாயமாகியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
காரைநகர் மாப்பாணவூரி, இராசாவின் தோட்டம், Aubervilliers, France
20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி அழகு
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்
31 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா இராசையா
புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany
20 May, 2019
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022